படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனுக்கு
முக்கிய பூஜைகள்
ஆடி மாதம் முதல் 1 தேதி முதல் 7 வாரம் வெள்ளிகிழமைகளில் கொண்டாடப்படுகிறது. ஆடி மாத திருவிழா 7வார கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா தமிழ் மாதம் ஆடி மாதம் முதல் 1 தேதியிலிருந்துவரும் முதல் வெள்ளிகிழமையை முதல் வெள்ளியாக கொண்டாடப்படுகிறது. மொத்தம் 7வார கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.
மக்கள் ஒவ்வொரு வெள்ளிகிழமையையும் அம்மனுக்கு திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் 6 வது வெள்ளிகிழமையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்,
6 வது வெள்ளிகிழமையை உள்ளூர் மககள் சிறப்பாக கொண்டாடுகின்றனர், 6 வது வெள்ளிகிழமையிள் சுமார் 25,000மக்கள் அம்மனை தரிசிக்கின்றனர்.
மக்கள் ஒவ்வொரு வெள்ளிகிழமையையும் அம்மனுக்கு திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் 6 வது வெள்ளிகிழமையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்,
6 வது வெள்ளிகிழமையை உள்ளூர் மககள் சிறப்பாக கொண்டாடுகின்றனர், 6 வது வெள்ளிகிழமையிள் சுமார் 25,000மக்கள் அம்மனை தரிசிக்கின்றனர்.
படவேடு ஆடி மாதம் திருவிழா கொண்டாட்டம்
அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
பக்தர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளையும் பொருட்களையும் பத்திரமாக பார்த்துகொள்ளுமாறு
படவேடு மக்கள் சார்பாகவும், படவேடு மக்கள் சேவை மையம்
சார்பாகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறோம்.
படவேடு ஆடி மாதம் திருவிழா கொண்டாட்டம்
அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
பக்தர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளையும் பொருட்களையும் பத்திரமாக பார்த்துகொள்ளுமாறு
படவேடு மக்கள் சார்பாகவும், படவேடு மக்கள் சேவை மையம்
சார்பாகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறோம்.
படவேடு மக்கள் சார்பாகவும், படவேடு மக்கள் சேவை மையம்
சார்பாகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறோம்.